சுமைதாங்கி

பாதியில் தவிக்கவிட்டுச் சென்ற என் அப்பனுக்கோ! -அவரை
பறிமுதல் செய்த ஆண்டவனுக்கோ! - ஏன் தெரியவில்லை?
பாரம் சுமக்க நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று....

No comments:

Post a Comment