"கை" க்கு எதிராக கைகோர்ப்போம்... காங்கிரசைக் கருவறுப்போம்...


வருகின்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசையும்,
அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்போம்...

தொப்புள்கொடி உறவாம் நமது ஈழத்து சொந்தங்கள்

கொத்து கொத்தாக மடிந்தபோது, தடுத்து நிறுத்தாமல்,
சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவ உதவியும்,
செய்து நம் உறவுகளை கொன்று குவிக்க உதவிய காங்கிரஸ்
கட்சியை கருவறுப்போம்... -இது

"தொப்புள்கொடி உறவாம் நமது ஈழத்து சொந்தங்களுக்கு ஈமச் சடங்காக அமையட்டும்"
"தமிழினமே ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்"

2 comments: